/* */

சாத்தூரில் சூறாவளி காற்று:60 ஆண்டுகால பழமையான மரம் வேரோடு சாய்ந்தது

சாத்தூரில் வீசிய சூறாவளி காற்றுக்கு 60 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது.

HIGHLIGHTS

சாத்தூரில் சூறாவளி காற்று:60 ஆண்டுகால பழமையான மரம் வேரோடு சாய்ந்தது
X

சாலையில் சாய்ந்த 60 ஆண்டு பழமையான மரத்தை அப்புறப்படுத்தும் பணி.

சாத்தூரில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் பைவப்பாற்றின் கரையில் நகராட்சிக்கு சொந்தமான சொக்கலிங்கம் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் பழமையான மரங்கள் நிறைந்து உள்ளது. இந்நிலையில் சாத்தூரில் நேற்று பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் சாலையின் ஓரத்தில் இருந்த சுமார் 60 ஆண்டுகால பழமையான வேப்ப மரம் வேரோடு சாய்ந்து தேசியநெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டின் குறுக்கே விழுந்தது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது. உடனே அருகில் இருந்தவர்கள் சாத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கருவிகள் கொண்டு மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்து சிரானது. மரம் சாய்ந்து விழுந்ததால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 15 May 2021 2:05 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...