/* */

பெண் ஐபிஎஸ் பாலியல் வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு

விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பெண் ஐபிஎஸ் அதிகாரியின் பாலியல் வழக்கு வரும் 30ம்தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு

HIGHLIGHTS

பெண் ஐபிஎஸ் பாலியல் வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு
X

கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் முதல்வரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது தமிழகக் காவல்துறையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த அதிகாரி, அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி அப்போது தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபி திரிபாதியிடமும், உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்திருந்தார்

விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை அளித்த வழக்கு விசாரணை வருகிற 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்,அன்றைய தினம் மத்திய மண்டல முன்னாள் ஐஜி ஜெயராம், கள்ளக்குறிச்சி முன்னாள் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் பெண் ஐபிஎஸ் அதிகாரியின் கணவரான ஐஏஎஸ் அதிகாரி பார்த்திபன் ஆகிய 3 பேரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

Updated On: 27 Jun 2022 5:04 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  3. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  4. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  5. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  9. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  10. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்