/* */

ஊரடங்கில் பணியாற்றும் காவலர்களுக்கு உணவு அளித்த விழுப்புரம் எம்எல்ஏ

விழுப்புரம் தொகுதியில் ஊரடங்கில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் உணவு வழங்கினார்.

HIGHLIGHTS

ஊரடங்கில் பணியாற்றும் காவலர்களுக்கு உணவு அளித்த விழுப்புரம்  எம்எல்ஏ
X

ஊரடங்கில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் உணவு வழங்கினார்.

தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. உணவு விடுதிகளும் இயங்காத காரணத்தால், விழுப்புரம் தொகுதிக்கு உட்பட்ட கோலியனூர் பகுதியில் ஊரடங்கு காலத்தில் காவல்துறையினர் உணவு கிடைக்காமல் பணியாற்றி வந்தனர்.

இதனை கேள்விப்பட்ட எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் தானே நேரில் சென்று உணவு பொட்டலங்களை வழங்கினார்.

Updated On: 30 May 2021 4:04 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்