/* */

மாற்றுத்திறனாளி மூன்று சக்கர வாகனம் கேட்டதும் கொடுத்த விழுப்புரம் கலெக்டர்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் மனு கொடுத்தவுடன், அவருக்கு மூன்று சக்கரவாகனம் கொடுத்த ஆட்சியர்

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளி மூன்று சக்கர வாகனம் கேட்டதும் கொடுத்த விழுப்புரம் கலெக்டர்
X

மாற்றுத்திறனாளி ஒருவர் மனு கொடுத்தவுடன், அவருக்கு மூன்று சக்கரவாகனம் கொடுத்த ஆட்சியர் மோகன்


விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஒரு மாற்றுத்திறனாளி தனக்கு மூன்று சக்கர சைக்கிள் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகனிடம் மனு கொடுத்தார்.

அந்த மனுவை உடனடியாக மனுவை பரிசீலனை செய்த ஆட்சியர் அவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கினார்.

Updated On: 27 July 2021 1:03 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!