/* */

விழுப்புரத்தில் வாக்காளர் அடையாள அட்டை இயந்திரம் தொடங்கி வைப்பு

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் கலர் அடையாள அட்டை வழங்கும் இயந்திரம் தொடங்கி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் வாக்காளர் அடையாள அட்டை இயந்திரம் தொடங்கி வைப்பு
X

வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கினார் விழுப்புரம் கலெக்டர் மோகன்.

விழுப்புரம் மாவட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள தேர்தல் கணினி நிரலாளர் அறையில் Kiosks இயந்திரம் மூலம் மின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. வாக்காளர்களுக்கு, மாவட்ட கலெக்டர் த.மோகன் இன்று (02.03.2022) அட்டைகளைை வழங்கி தொடங்கி வைத்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன், வட்டாட்சியர் (தேர்தல்) சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் உள்ளனர்.

Updated On: 2 March 2022 10:28 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்