/* */

தீபாவளி குற்றங்களை தடுக்க விழுப்புரத்தில் கண்காணிப்பு கோபுரம்

தீபாவளி நெரிசலை பயன்படுத்தி நடக்கும் குற்றங்களை தடுக்க அமைக்கப்பட்ட தற்காலிக கண்காணிப்பு கோபுரத்தில் எஸ்பி ஸ்ரீ நாதா ஆய்வு

HIGHLIGHTS

தீபாவளி குற்றங்களை தடுக்க விழுப்புரத்தில் கண்காணிப்பு கோபுரம்
X

கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி ஆய்வு மேற்கொண்ட எஸ்பி ஸ்ரீநாதா

தீபாவளியை முன்னிட்டு விழுப்புரம் நகரத்தில் மக்கள் நெரிசலை பயன்படுத்தி நடக்கும் குற்றங்களை தடுக்கவும் போக்குவரத்தை சரி செய்யவும், மாவட்ட காவல் துறையினர், மக்கள் அதிகமாக கூடும் நேருஜி, எம்.ஜி.ரோடு, கே.கே.ரோடு ஆகியன சந்திக்கும் இடத்தில் தற்காலிகமாக கண்காணிப்பு கோபுரம் அமைத்துள்ளனர்,

இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா இரவு நேரில் சென்று, கண்காணிப்பு கோபுரத்தின் மீது ஏறி நின்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், பின்பு கீழே இறங்கி வந்து போக்குவரத்து நெரிசலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது காவல்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனா்.

Updated On: 31 Oct 2021 1:38 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!