/* */

இரண்டாம் கட்ட வாக்கு பதிவு இயந்திரம் ஒதுக்கீடு செய்யும் பணி

விழுப்புரத்தில் வாக்கு சாவடிகளுக்கு அனுப்ப வாக்கு பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் இரண்டாம் கட்ட பணி நடைபெற்றது

HIGHLIGHTS

இரண்டாம் கட்ட வாக்கு பதிவு இயந்திரம் ஒதுக்கீடு செய்யும் பணி
X

விழுப்புரத்தில் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் இம்மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவிற்கான இயந்திரங்களை வாக்குப்பதிவு மையங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விழுப்புரத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இரண்டாம் கட்ட (randomization ) தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரம் ஒதுக்கீடும் பணி மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் இன்று நடைபெற்றது.

Updated On: 8 Feb 2022 4:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...