/* */

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுக்கூட்டம்

விழுப்புரத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுக்கூட்டம்
X

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள். 

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன், மாநில செயலாளர் பி‌.ஜீவா, மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் மாவட்ட தலைவர் பி.முருகன், மாவட்ட பொருளாளர் பி.உமா, மாவட்ட துணைச்செயலாளர்கள் எம்கே.முருகன், ஜி.ஜெயக்குமார், மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.செல்வி, பி.முருகன், எம்.யுகந்தி, எம்.முத்துவேல் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 July 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!