/* */

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு

தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் செஞ்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு
X

செஞ்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் அமைச்சர் மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார்

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் அமைச்சர் மஸ்தான் திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது உணவிற்கு தகுதியற்ற, தரமற்ற பழுப்பு நிற அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி மக்களுக்கு விநியோகம் செய்ய அரிசியை ஏற்றிக்கொண்டு இருந்தனர். அந்த அரிசியை பார்வையிட்ட அமைச்சர் மஸ்தான், உடனடியாக அந்த அரிசியை விநியோகத்திற்கு அனுப்ப வேண்டாம் என கூறி, உணவிற்கு ஏற்ற தரமான அரிசியை அனுப்புமாறு கூறினார்.

Updated On: 10 July 2021 2:41 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  2. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  3. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  4. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  5. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  6. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  7. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  8. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...
  9. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  10. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!