/* */

இருளர்களின் இடத்தை மீட்டுத் தரக்கோரி கலெக்டரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை மனு

விழுப்புரம் மாவட்ட கலெக்டரிடம் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கோரிக்கை மனு அளித்தார்

HIGHLIGHTS

இருளர்களின் இடத்தை மீட்டுத் தரக்கோரி கலெக்டரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை மனு
X

இருளர்களின் இடத்தை மீட்டுத் தரக்கோரி   கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்த எம்பி ரவிக்குமார்

இருளர்களின் இடத்தை மீட்டுத் தரக்கோரி விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்கு உட்பட்ட புளிச்சப்பள்ளம் கிராமத்தில் 1994 இல் பழங்குடி இருளர்களுக்காக அரசு இலவச வீட்டு பட்டா வழங்கினர், அந்த இடம் தற்போது ஆக்கிரிமிபு செய்யபட்டு உள்ளது, அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி அந்த இடத்தை மீண்டும் பட்டாவுக்கு உரிய இருளர் இன பயனாளிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகனிடம் கோரிக்கை அடங்கிய மனுவை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அளித்தார்.

மனுவைப்பெற்று கொண்ட மாவட்ட கலெக்டர் மோகன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது, பேராசிரியர் கல்யாணி, வழக்கறிஞர் லூசினா, ரஃபேல், பழங்குடி இருளர் சங்கத்தை சேர்ந்த சிவகாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


Updated On: 1 March 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு