/* */

விழுப்புரத்தில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் விவசாய விரோத போக்கு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது

HIGHLIGHTS

விழுப்புரத்தில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்
X

விழுப்புரத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டம், பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது, பொருளாதார சீரழிவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து கருப்புகொடி ஏந்திய போராட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், எஸ்.முத்துக்குமரன், ஆர்.மூர்த்தி, ஏ.சங்கரன், சே.அறிவழகன் மற்றும் விழுப்புரம் வட்ட செயலாளர் ஆர்.கண்ணப்பன், நகர செயலாளர் கே.மேகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.

Updated On: 20 Sep 2021 11:49 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  4. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  9. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  10. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை