Begin typing your search above and press return to search.
அம்பேத்கருக்கு வழக்கறிஞர்கள் நினைவஞ்சலி
விழுப்புரம் நீதிமன்ற வளாகம் முன்பு அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு வழக்கறிஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
HIGHLIGHTS
விழுப்புரம் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட செயலாளர் ஏ.சங்கரன் தலைமையில் அம்பேத்கர் நினைவு தினத்தில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.