/* */

விழுப்புரம் மாவட்டத்தில் மெதுவாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மெதுவாக உயர்ந்து வருவது கவலையளித்துள்ளது

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் மெதுவாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று
X

மாதிரி படம்.

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 43,764 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவர் உயிரிழப்பு,இதுவரை 340 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

வியாழக்கிழமை மட்டும் 49 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 42,995 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 459 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 29 July 2021 4:29 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!