/* */

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியானது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று  ஒருவருக்கு கொரோனா
X

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை, 54,577 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று ஒருவர் இறந்துள்ளார். இதுவரை 366 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர், இன்று சனிக்கிழமை 7 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில், 54,192 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 19 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 5 March 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  4. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  9. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  10. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை