/* */

விழுப்புரம் கலெக்டர் தலைமையில் மெகா தூய்மைப் பணி பற்றிய ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெகா தூய்மைப் பணி குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

விழுப்புரம் கலெக்டர் தலைமையில் மெகா தூய்மைப் பணி பற்றிய  ஆலோசனை  கூட்டம்
X

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  மெகா தூய்மை பணி பற்றிய ஆலோசனை கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடந்தது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (30.05.2022) நகர் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தல் தொடர்பான மெகா தூய்மைப்பணி மேற்கொள்வது குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா,மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) காஞ்சனா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 May 2022 5:23 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு