/* */

விழுப்புரத்தில் தேர்தல் குறித்த ஆய்வு கூட்டம்

விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் தேர்தல் குறித்த ஆய்வு  கூட்டம்
X

விழுப்புரத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் குறித்த ஆய்வுக்கூட்டம் 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தேர்தல் நடத்தும் அலுவலர், பறக்கும் படையினர், காவல்துறையினர் மற்றும் பல்வேறு நிலைகளில் தேர்தல் பணி ஈடுபடும் அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான த.மோகன் தலைமையில் இன்று (31.01.2022) நடைபெற்றது.

அப்போது திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ர.சங்கர், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திருமதி.பூ.காஞ்சனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பூ.ராமகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.

Updated On: 31 Jan 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்