/* */

100 சதவீத தடுப்பூசி விழிப்புணர்வு வாகனம்: கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100 சதவீத தடுப்பூசி விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் இன்று தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

100 சதவீத தடுப்பூசி விழிப்புணர்வு வாகனம்: கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
X

விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை, மாவட்ட ஆட்சியர் மோகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் அனைவரும் 100 சதவீதம் கொரோனா தடுப்புசி செலுத்திக்கொள்வதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை, மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பொற்கோடி, புதுச்சேரி மக்கள் தொடர்பு அலுவலக துணை இயக்குநர் முனைவர் சிவக்குமார், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 24 Aug 2021 12:11 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!