/* */

குழந்தையானார் விழுப்புரம் கலெக்டர் : கேக் வெட்டி குழந்தைகள் தினம் கொண்டாடினார்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் தினத்தை கேக் வெட்டி ஆட்சியர் மோகன் குழந்தைகளுடன் கொண்டாடினார்.

HIGHLIGHTS

குழந்தையானார் விழுப்புரம் கலெக்டர் : கேக் வெட்டி குழந்தைகள் தினம்  கொண்டாடினார்
X

குழந்தைகள் தினவிழாவை குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன்.

இந்தியாவின் முதல் பிரதமர் மறைந்த ஜவகர்லால் நேரு பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றே குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.

சைல்டு லைன் 1098 (ஏ.ஆர்.எம்) தொண்டு நிறுவனம் சார்பாக நடந்த இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் த.மோகன் குழந்தையாக மாறி மகிழ்ச்சியோடு குழந்தைகளுடன் கேக் வெட்டி குழந்தைகளுக்கு கொடுத்தார். அவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

அப்போது திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திர பிரசாத் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Updated On: 14 Nov 2021 6:57 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்