/* */

விழுப்புரம் மாவட்டத்தில் 3 மணி வாக்கு பதிவு 70.64 சதவீதம்

விழுப்புரம் மாவட்டத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் இன்று 3 மணி வரை 70.64 சதவீத வாக்குபதிவு நடந்துள்ளது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் 3 மணி வாக்கு பதிவு 70.64 சதவீதம்
X

வாக்களிக்கும் ஒரு வாக்காளர்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டமாக 6 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இன்று மதியம் 3 மணி அளவில் வாக்குபதிவு சதவீதம்,காணை ஒன்றியத்தில் 67.68 சதவீதமும், கோலியனூர் ஒன்றியத்தில் 68.62 சதவீதமும், மயிலம் ஒன்றியத்தில் 73.85 சதவீதமும், மேல்மலையனூர் ஒன்றியத்தில் 71.75 சதவீதமும், மரக்காணம் ஒன்றியத்தில் 71.60 சதவீதமும், வல்லம் ஒன்றியத்தில் 70.56 சதவீதமும், என மாவட்டத்தில் சராசரியாக மொத்த வாக்குபதிவு 70.64 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என மாவட்ட தேர்தல் துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 Oct 2021 12:49 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்