/* */

விழுப்புரம் மாவட்டத்தில் காசநோய் கண்டறியும் பணி

விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் காச நோய் கண்டறியும் பணி நடைபெற்றது

HIGHLIGHTS

விழுப்புரம்  மாவட்டத்தில் காசநோய் கண்டறியும் பணி
X

 விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட துறவி ஊராட்சியில் நடந்த காசநோய் கண்டறியும் பணி


காசநோய் கணக்கெடுப்பு மட்டும் கண்டறியும் பணி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் காச நோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் மாவட்ட மருத்துவத் துறையின் சார்பில் காசநோய் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட துறவி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தலைமையில், காசநோய் கணக்கெடுப்பு மற்றும் கண்டறியும் பணி நடைபெற்றது, இதில் ராதாபுரம வட்டார மருத்துவ பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Feb 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  2. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  3. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  4. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  5. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  6. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  7. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  8. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...
  9. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  10. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!