/* */

ஆபத்தான நிலையில் உள்ள சிறு பாலத்தை சரி செய்ய கோரிக்கை

தொரவி அருகே ஆபத்தான நிலையில் உள்ள சிறு பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

HIGHLIGHTS

ஆபத்தான நிலையில் உள்ள சிறு பாலத்தை சரி செய்ய கோரிக்கை
X

தொரவி அருகே மண் சரிந்து ஆபத்தான நிலையில் உள்ள சிறுபாலம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட தொரவி, ஆவடையார்பட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வராக நதியின் குறுக்கே பாலம் கட்டி இரண்டு ஊராட்சிகளையும் இணைத்து போக்குவரத்து ஏற்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு அளித்தது.

ஆனால் பாலத்தை இணைக்கும் சாலையில் அவசரத்தில் கட்டிய சிறு பாலங்கள் ஆங்காங்கே மண்சரிந்து, சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அப்பகுதியில் வரும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து உயிர் பலி ஆபத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் நிலவுகிறது.

எனவே, விபத்துகள் ஏற்படும்முன்னர் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 28 Oct 2021 2:01 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்