/* */

வானூர் அருகே சிபிஎம் சார்பில் நாற்று நடும் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே சிமெண்ட் சாலை வலியுறுத்தி நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

வானூர் அருகே சிபிஎம் சார்பில் நாற்று நடும் போராட்டம்
X

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே சிபிஎம் சார்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம்,வானூர் வட்டம்,நல்லாவூர் கிராமத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிமெண்ட் சாலை அமைக்க வலியுறுத்தி வட்டக்குழு உறுப்பினர் ஐ. சேகர் தலைமையில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.முத்துக்குமரன், ஜி.ராஜேந்திரன், வட்டச் செயலாளர் எம்.கே.முருகன், வட்டக்குழு உறுப்பினர்கள் எஸ். பாலமுருகன், வி. சுந்தரமூர்த்தி, கிளை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 14 Jun 2022 11:21 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்