/* */

திருக்கோவிலூர் பகுதியில் லாட்டரி, குட்கா விற்பனை 3 பேர் கைது

திருக்கோவிலூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி குட்கா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருக்கோவிலூர் பகுதியில் லாட்டரி, குட்கா விற்பனை 3 பேர் கைது
X

விழுப்புரம் மாவட்டம்,திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் லாட்டரிகள் விற்பனை செய்வதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

அதனடிப்படையில் அப்பகுதியில் திருக்கோவிலூர் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் அங்கு திருக்கோவிலூரில் பகுதியில் கடைகளில் லாட்டரி மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த மூன்று கடையை லாட்டரி மற்றும் 5 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்,

இதில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கண்ணன், பாலாஜி மற்றும் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த ராஜ ரத்தினம் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

Updated On: 29 Dec 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  2. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  3. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  4. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  5. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  6. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  7. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!