/* */

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி தொகை: அமைச்சர் பொன்முடி வழங்கினார்

திருக்கோவிலூர் அருகே முகையூரில் நடந்த நிகழ்ச்சியில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி தொகையை அமைச்சர் பொன்முடி வழங்கினார்

HIGHLIGHTS

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி தொகை: அமைச்சர் பொன்முடி வழங்கினார்
X

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி தொகையை அமைச்சர் பொன்முடி வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், முகையூர் பகுதியில் சமூக பாதுகாப்புத்துறை சார்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இரண்டு மாதத்திற்கான ரூ.4000/- உதவித்தொகையினை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் மோகன், ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Updated On: 7 Aug 2021 1:57 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  4. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  5. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  7. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  8. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  10. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து