/* */

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்

திருவெண்ணைநல்லூர் அருகே மேல மங்கலத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டியை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்
X

புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட திருவெண்ணைநல்லூர் அருகே மேல மங்கலத்தில் ஆதிதிராவிடர் தெருவில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின்கீழ் ரூ.13.39 இலட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை அமைச்சர் பொன்முடி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று (23.12.2021) திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர்.த.மோகன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 23 Dec 2021 9:11 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  4. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  5. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  6. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  8. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  9. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...