/* */

திருவெண்ணெய்நல்லூர் அருகே பள்ளி கட்டிடத்தை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பல்லரிபாளையம் கிராமத்தில் பள்ளி கூடுதல் கட்டிடத்தை திறந்து அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்

HIGHLIGHTS

திருவெண்ணெய்நல்லூர் அருகே  பள்ளி கட்டிடத்தை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்
X

திருவெண்ணெய்நல்லூர் அருகே பள்ளி கட்டிடத்தை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் கடந்த சில நாட்களாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகின்றனர்,

இந்நிலையில் இன்று திருக்கோவிலூர் தொகுதி, திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட பல்லரிபாளையம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

தொடர்ந்து அங்கு கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்து மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கினார், அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணபிரியா உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 10 July 2021 2:44 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...