/* */

திருவெண்ணெய்நல்லூர் அருகே மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருவெண்ணெய்நல்லூர் அருகே மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
X
மழைநீர் வடிகால் பகுதியை சுத்தம் செய்ய உத்தரவிட்ட கலெக்டர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட வளையாம்பட்டு ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அங்கு மழைநீர் தேங்கி நின்றதை பார்வையிட்ட அவர், மழைநீரை வடிய செய்ய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், ஊராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் வாய்க்கால்களை தூய்மையாக வைத்து பராமரிக்க வேண்டும். அடுத்து பருவ மழைக்காலம் வரவுள்ளதால் ஊராட்சி பகுதியில் பொதுமக்கள் வசிப்பிடங்களில் கழிவுநீரோ, மழைநீரோ தேங்காத வண்ணம் கண்டறிந்து வெளியேற்றுவதுடன் சுகாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என்று தெரிவித்தார்.

அப்போது, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக்அலிபெய்க், ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 20 Aug 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?