/* */

விழுப்புரத்தில் மணல் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்க ஆட்சியர் தலைமையில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் மணல் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம்
X

மணல் குவாரி அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதி, திருவெண்ணெய்நல்லூர் வட்டம், மரகதபுரம் ஊராட்சியில், (02.06.2022) தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஏனாதிமங்கலம் மணல் குவாரி அமைப்பதற்கான பொதுமக்களின் கருத்துக் கேட்புக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Jun 2022 2:03 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்