/* */

100 நாள் வேலை வழங்க வேண்டும்: திண்டிவனம் அருகே கிராம பெண்கள் கோரிக்கை

திண்டிவனம் அருகே பூத்தேரி கிராம பெண்கள் 100நாள் வேலை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்

HIGHLIGHTS

100 நாள் வேலை வழங்க வேண்டும்: திண்டிவனம் அருகே கிராம பெண்கள் கோரிக்கை
X

கலெக்டரிடம் மனு அளிக்க வந்திருந்த பூத்தேரி கிராம பெண்கள்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட பூத்தேரி கிராமத்தைச் சேர்ந்த பெண்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்படுவதில்லை.

இது குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பல ஆண்டுகளாக வேலை வழங்கப்படவில்லை. எனவே 100 நாள் வேலையை தங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுமார் 100 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனு கொடுத்தனர்.

Updated On: 24 Aug 2021 1:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  2. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  3. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  4. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  5. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  6. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  7. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  8. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...
  9. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  10. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!