/* */

புயல் பல்நோக்கு மையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு

திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட மரக்காணம் பகுதியில் அமைந்துள்ள புயல் பல்நோக்கு மையத்தை அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

புயல் பல்நோக்கு மையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு
X

புயல் பல்நோக்கு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மஸ்தான் 

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது, மேலும் வானிலை அறிக்கையின்படி விழுப்புரம் மாவட்டதிற்கு ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளது,

இதனையடுத்து அமைச்சர் மஸ்தான் மரக்காணம் பகுதியில் அமைந்துள்ள பேரிடர் மேலாண்மை மீட்பு பல்நோக்கு மையத்தில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், அப்போது மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனா்.

Updated On: 9 Nov 2021 2:18 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்