/* */

திண்டிவனத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆட்சியர் மோகன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

திண்டிவனத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆட்சியர் ஆய்வு
X

திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கலெக்டர் மோகன் இன்று வருகை தந்தார். அப்போது விவசாயிகளின் விளைபொருட்களுக்கான தொகை நியாயமான முறையில் உரிய காலத்தில் வழங்கப்படுகிறதா என்பதையும் வியாபாரிகளின் தலையீடு ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் இன்று நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது அங்கு உள்ள வசதிகள் குறித்து விவசாயிகளிடம் ஆட்சியர் நேரில் விசாரணை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 24 Aug 2021 12:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  2. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  3. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  4. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  5. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  6. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  7. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  8. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  9. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  10. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...