/* */

திண்டிவனம் அருகே இடி தாக்கி சிறுவன் பலி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் பெய்த திடீர் கனமழையில் இடி தாக்கி சிறுவன் பலி

HIGHLIGHTS

திண்டிவனம் அருகே இடி தாக்கி சிறுவன் பலி
X

திண்டிவனத்தில் இடி தாக்கியதால் பலியான சிறுவன் அரவிந்தன் 

திண்டிவனம் அடுத்துள்ள சாலை கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவரது மகன் அரவிந்தன் தற்பொழுது குப்பம் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இன்று மாலை திண்டிவனம் நகரில் இடியுடன் பெய்த கடும் மழையின் காரணமாக இடி தாக்கியதில் அரவிந்தன் பரிதாபமாக பலியானார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 20 May 2021 4:22 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்