/* */

திண்டிவனம் அருகே ஜனநாயக மாதர் சங்க பெண்கள் மாநாடு நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள சேவூரில் ஜனநாயக மாதர் சங்க பெண்கள் மாநாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

திண்டிவனம் அருகே ஜனநாயக மாதர் சங்க பெண்கள் மாநாடு நடைபெற்றது.
X

சேவூரில் ஜனநாயக மாதர் சங்க பெண்கள் மாநாடு நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் அருகே உள்ள சேவூர் கிராமத்தில் ஜனநாயக மாதர் சங்க பெண்கள் கிளை மாநாடு நடைபெற்றது, மாநாட்டில் கிளைசெயலாளர் ஒய்.சரஸ்வதி மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.மாநாட்டிற்கு.எஸ் இராதா தலைமை தாங்கினார்.

மாநாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும், பாலியல் வன் கொடுமையில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

Updated On: 4 Sep 2021 3:46 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  2. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  3. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  4. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  5. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  6. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  7. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!
  8. ஆன்மீகம்
    ஆறுமுகனின் அருள்மொழிகள்: ஆன்மிகத்தின் ஊற்றுக்கண்
  9. வீடியோ
    🔴LIVE : T20 World Cup squad ROHIT SHARMA press meet |...
  10. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!