/* */

ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் அமைச்சரிடம் புகார்

மயிலம் அருகே காட்டுசிவிரி கிராம ஊராட்சி செயலர் மீது ஊழல் புகார் கொண்ட பட்டியலை அமைச்சர் மஸ்தானிடம் கிராம மக்கள் வழங்கினர்

HIGHLIGHTS

ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் அமைச்சரிடம் புகார்
X

ஊராட்சி செயலர் மீதான  ஊழல் பட்டியலை அமைச்சர் மஸ்தானிடம் கிராம மக்கள் வழங்கினர்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட காட்டுசிவிரி கிராம ஊராட்சியில் செயலராக ஏழுமலை என்பவர் உள்ளார், இவர் ஊராட்சியில் அரசு ஒதுக்கிய பல்வேறு மக்கள் நல பணி, நூறுநாள் வேலை மற்றும் திட்டங்களில் இவர் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அதனால் அக்கிராம ஊராட்சி மக்கள் இவர் மீது ஊழல் குற்றசாட்டு எழுப்பி 350 பக்கம் கொண்ட புத்தக வடிவில் ஆதாரத்துடன் புகார் மனு மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கொடுத்தும் அவர் மீது இதுவரை நடவடிக்கை இல்லை என தெரிகிறது.

இதனை தொடர்ந்து சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தானை சந்தித்து 350 பக்கம் கொண்ட ஊழல் ஆதார புத்தகத்தை கொடுத்து ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய கேட்டு கொண்டனர்.

Updated On: 2 Aug 2021 2:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...