/* */

துபாயில் இறந்தவர் குடும்பத்திற்கு அமைச்சர் நிவாரண உதவி

செஞ்சி அருகே மேல்மலையனூரில் நடந்த நிகழ்ச்சியில் அரேபியாவில் இறந்தவர் குடும்பத்திற்கு அமைச்சர் மஸ்தான் நிவாரணம் வழங்கினார்

HIGHLIGHTS

துபாயில் இறந்தவர் குடும்பத்திற்கு அமைச்சர் நிவாரண உதவி
X

அரேபியாவில் இறந்தவர் குடும்பத்திற்கு அமைச்சர் மஸ்தான் நிவாரணம் வழங்கினார்

திண்டிவனம் வட்டம், நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவர் சவுதி அரேபியாவில் உயிழந்ததையடுத்து அவருடைய இறப்பு நிவாரணம் மற்றும் பணி நிலுவைத் தொகை ரூ.1,00,15,222/- மதிப்பீட்டிலான காசோலையினை உயிரிழந்தவரின் மனைவியிடம் மேல்மலையனூர் தற்காலிக பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வழங்கினார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் மோகன்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா, திண்டிவனம் உதவி ஆட்சியர் அமித், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) பெருமாள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 7 Aug 2021 1:07 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்