/* */

இளம்பெண் மரணத்தில் சந்தேகம்: ஆர்டிஓ விசாரணை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே இளம் பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் ஆர் டிஓ நேரில் விசாரணை

HIGHLIGHTS

இளம்பெண் மரணத்தில் சந்தேகம்: ஆர்டிஓ விசாரணை
X

இளம்பெண் தற்கொலை குறித்து சார் ஆட்சியர் விசாரணை நடத்துகிறார்

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட ஆலம்பூண்டியில் தற்கொலை செய்துகொண்ட அபிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த திண்டிவனம் சார் ஆட்சியர் அமித் உடனடியாக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு வந்து நேரில் விசாரணை நடத்தினார், அப்போது வட்டாட்சியர் பழனி மற்றும் மருத்துவ குழு ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 23 Nov 2021 3:20 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...