/* */

செஞ்சி தொகுதியில் சமத்துவபுரத்திற்கு இடம் தேர்வு

செஞ்சி அருகே மேல்மலையனூர் பகுதியில் அமையவுள்ள சமத்துவபுரத்திற்கான இடத்தை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

செஞ்சி தொகுதியில் சமத்துவபுரத்திற்கு இடம் தேர்வு
X

சமத்துவபுரம் அமையவுள்ள இடத்தை பார்வையிட்ட அமைச்சர் மஸ்தான் 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் ஒன்றியம்,பெருவளுர் ஊராட்சி, பாப்பந்தங்கள் கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் அமையவுள்ள சமத்துவபுரத்திற்கான இடத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்,

அப்போது மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பலர் உடனிருந்தனா்.

Updated On: 11 Nov 2021 12:37 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்