/* */

கூரை வீடு எரிந்து வாழ்வாதாரம் பாதித்தவர்களுக்கு அமைச்சர் ஆறுதல்

செஞ்சி அருகே நல்லான்பிள்ளைபெற்றாள் ஊராட்சியில் கூரை வீடு எரிந்து வாழ்வாதாரம் பாதித்தவர்களுக்கு அமைச்சர் மஸ்தான் நேரில் ஆறுதல் கூறினார்

HIGHLIGHTS

கூரை வீடு எரிந்து வாழ்வாதாரம் பாதித்தவர்களுக்கு அமைச்சர் ஆறுதல்
X

தீ விபத்தில் எரிந்து சாம்பலான வீடுகள்

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட நல்லான்பிள்ளைபெற்றாள் ஊராட்சியை சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மகன்கள் ராமச்சந்திரன், தசரதன் ஆகியோர் அருகிலேயே வசித்து வருகின்றனர்,

நேற்று நள்ளிரவு ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அவர்களது கூரை வீடுகள் முழுவதும் எரிந்து வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது.

இது குறித்து தகவலறிந்த அமைச்சர் மஸ்தான், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இன்று காலை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட அவர்களுக்கு உடனடியாக அரசு வழங்கும் தொகுப்பு வீடு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Updated On: 22 Aug 2021 7:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’