/* */

செஞ்சி தொகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் ஆலோசனை

செஞ்சி தொகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார்

HIGHLIGHTS

செஞ்சி தொகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் ஆலோசனை
X

செஞ்சியில் நடைபெற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் மழை மற்றும் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மஸ்தான் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Updated On: 8 Nov 2021 1:54 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  2. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  4. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  5. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  6. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  7. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  10. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி