/* */

செஞ்சி அருகே ஊராட்சியில் சிசிடிவி கேமரா திறப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தாயனூர் ஊராட்சியில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டது.

HIGHLIGHTS

செஞ்சி  அருகே ஊராட்சியில் சிசிடிவி கேமரா திறப்பு
X

தாயனூர் ஊராட்சியில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை துவக்கி வைத்த செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் வட்டம், தாயனூர் ஊராட்சியில் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடக்காமல் கண்காணித்து தடுக்கும் பொருட்டு அமைக்கப்பட்டிருந்த ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான 10 சிசிடிவி கேமராக்களை ஊராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராஜேஷ்குமார் ஏற்பாட்டில் செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

Updated On: 25 Oct 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!