/* */

விழுப்புரம் கொரோனா சிகிச்சை மையத்தில் கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி நேரில் ஆய்வு

விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி நேரில் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

விழுப்புரம் கொரோனா  சிகிச்சை மையத்தில் கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி நேரில் ஆய்வு
X

விழுப்புரம் கொரானா சிகிச்சை மையத்தில் கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி நேரில் ஆய்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் சி.சமயமூர்த்தி விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் காமராசர் தெரு, சட்டக்கல்லூரி விடுதி கொரானா சிகிச்சை மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், அப்போது ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 20 May 2021 1:29 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்