/* */

விழுப்புரம் மாவட்டத்தில் 85.34 சதவீதம் வாக்குகள் பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களில் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 85.34 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில்  85.34 சதவீதம் வாக்குகள் பதிவு
X

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டமாக 6 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று முடிந்தது

இறுதி வாக்குபதிவு சதவீதம்,காணை ஒன்றியத்தில் 84.66 சதவீதமும், கோலியனூர் ஒன்றியத்தில் 87.29 சதவீதமும், மயிலம் ஒன்றியத்தில் 8622 சதவீதமும், மேல்மலையனூர் ஒன்றியத்தில் 84.74 சதவீதமும், மரக்காணம் ஒன்றியத்தில் 84.94 சதவீதமும், வல்லம் ஒன்றியத்தில் 84.47 சதவீதமும், என மாவட்டத்தில் சராசரியாக மொத்த இறுதி வாக்குபதிவு 85.34 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என மாவட்ட தேர்தல் துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 Oct 2021 4:49 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  5. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  6. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  8. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  9. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு