/* */

ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த தொழிலாளி: மீட்டு கொடுத்த சைபர்கிரைம் போலீசார்

வேலூரில் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பணத்தை இழந்த வெல்டிங் தொழிலாளியின் பணத்தை மீட்டு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

HIGHLIGHTS

ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த தொழிலாளி: மீட்டு கொடுத்த சைபர்கிரைம் போலீசார்
X

ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த தொழிலாளியிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது

வேலூர் மாவட்டம் வசூர் பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை மூலம் இவருக்கு தெரியாமல் வங்கி கணக்கிலிருந்து ரூ.22000/- இரண்டு தவணைகளாக எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வினோத்குமார் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் நடவடிக்கை எடுத்த வேலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவினர் அவர் இழந்த ரூ.22000/ பணத்தை மீட்டு, காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ்கண்ணன் மூலமாக வெல்டிங் தொழிலாளியிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 7 Feb 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  2. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  3. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  4. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  9. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்