/* */

சிறைக்குள் கஞ்சா வீசும் நபர் கைது

வேலூர் ஆண்கள் மத்திய சிறைக்குள் 45 கிராம் கஞ்சா வீச முயன்ற நபர் கைது, கஞ்சா பறிமுதல்.

HIGHLIGHTS

சிறைக்குள் கஞ்சா வீசும் நபர் கைது
X

வேலூர் மத்திய சிறைக்குள் கஞ்சா வீச முயன்ற வாலிபர் கைது.

வேலூர் அடுத்த தொரப்பாடியில் உள்ள வேலூர் ஆண்கள் மத்திய சிறையின் சுற்றுச்சுவருக்கு அருகே உள்ள தென்னை மரத்தில் ஏறி சிறைக்குள் 45 கிராம் கஞ்சா பொட்டலத்தை சிவசக்தி என்ற வாலிபர் வீச முயன்றுள்ளார். இதை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த சிறை காவலர்கள் சிவசக்தியை விரட்டி பிடித்து, மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து சிறை துறை சார்பில் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு பிடிபட்ட நபரையும் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பாகாயம் காவல் துறையினர் மத்திய சிறையில் கஞ்சா வீச முயன்ற கன்சால்பேட்டையை சேர்ந்த சிவசக்தி(26) என்பவரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் 45 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 2 March 2021 4:54 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  2. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  3. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  8. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  10. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை