/* */

சித்தூரிலிருந்து கடத்தி வந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்; கடத்தியவர் கைது

சித்தூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

சித்தூரிலிருந்து கடத்தி வந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்; கடத்தியவர் கைது
X

சித்தூரிலிருந்து கடத்திவரப்பட்ட 2 கிலோ கஞ்சா.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கினர்.

ஆனால் அந்த வாகனம் நிறுத்தாமல் சென்றதால் சந்தேகமடைந்த போலீசார் துரத்திப் பிடித்தனர். பின்னர், இருசக்கர வாகனத்தை சோதனையிட்டபோது பையில் இரண்டு கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, கஞ்சாவை கடத்தி வந்த அன்புராஜ் (24) என்பரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சாவும் இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

Updated On: 17 Aug 2021 6:10 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு