/* */

பேரணாம்பட்டு அருகே மான் வேட்டையாடிய இருவர் கைது

பேரணாம்பட்டு அருகே துலக்கன்குட்டை வன பகுதியில் மான் வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்

HIGHLIGHTS

பேரணாம்பட்டு அருகே மான் வேட்டையாடிய இருவர்   கைது
X

மான் வேட்டையாடியவர்களை கைது செய்த வனத்துறையினர்

குடியாத்தம், பேரணாம்பட்டு அடுத்த துலக்கன்குட்டை வன பகுதியில் சிலர் மான் வேட்டையாடுவதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட பேரணாம்பட்டு வனத்துறையினர், மானை வேட்டையாடி அதை கறியாக்கி சமைத்துக் கொண்டிருந்த துலக்கன்குட்டை பகுதியை சேர்ந்த பரசுராமன்( 54) மற்றும் பாஸ்கர் (34) ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து மான் தலை மற்றும் மான்கறி, வேட்டைக்குப் பயன்படுத்திய கத்தி, வலை உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அவர்களிடம் பேரணாம்பட்டு வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 25 Aug 2021 4:54 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  2. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  3. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  4. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  5. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  6. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  8. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  9. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்