/* */

பணம் பட்டுவாடா: அரசு பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம்

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கைதான அரசு பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம்.

HIGHLIGHTS

பணம் பட்டுவாடா: அரசு பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம்
X

நேற்று முன்தினம் இரவு வேலூர் மாவட்டம் அணைகட்டு தொகுதி தெள்ளூர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்க இருந்ததாக தெள்ளூரை சேர்ந்த ராமமூர்த்தி(57), அலமேலுரங்காபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திபன்(51) ஆகியோரை பிடித்த பறக்கும்படையினர் அவர்களிடம் இருந்து 17 ஆயிரம் மற்றும் தி.மு.க வேட்பாளர் (நந்தகுமார்) மற்றும் கட்சி சின்னம் பொறித்த துண்டு பிரசுரங்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அரியூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் பணப்பட்டுவிடாவில் ஈடுபட்ட அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த கார்த்திபன்(51) அரசு பேருந்து நடத்துனராக உள்ளார். பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு கைதாகி சிறை சென்றதால் நடத்துனர் கார்த்திபனை பணியிடை நீக்கம் செய்து வேலூர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Updated On: 2 April 2021 9:27 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?