/* */

உடுமலைபேட்டையில் வெண்கூடு பட்டு விலை உயர்வு

அரசு கொள்முதல் மையங்களில், நீண்ட இடைவெளிக்குப்பிறகு, வெண்பட்டுக்கூடுகள் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

உடுமலைபேட்டையில் வெண்கூடு பட்டு விலை உயர்வு
X

வெண்கூடு பட்டு.

உடுமலை சுற்றுப்பகுதிகளில், வெண்பட்டுக்கூடு உற்பத்தியில், நுாற்றுக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இங்கு உற்பத்தியாகும், பட்டுக்கூடுகளை, விவசாயிகள், அரசு கொள்முதல் மையங்களில், விற்பனை செய்கின்றனர். உற்பத்தி குறைவு தட்டுப்பாடு காரணமாக, கோவை, மைவாடி, தர்மபுரி உட்பட அரசு கொள்முதல் மையங்களில், வெண்பட்டுக் கூடுகளுக்கு விலை கிலோவுக்கு, 870 ரூபாயாகவும், சேலத்தில், அதிகபட்சமாக, 900 ரூபாய் வரையும் விலை கிடைத்தது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு, வெண்பட்டுக்கூடுகள் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

Updated On: 18 Feb 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!