/* */

'சிறைவாசிகளுக்கு சட்ட உதவி மையம் மூலம் சட்ட உரிமை பெறலாம்'

'சிறைவாசிகளும், சட்ட உதவி மையம் மூலம் தங்களது சட்ட உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள முடியும்' என, தெரிவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

சிறைவாசிகளுக்கு சட்ட உதவி மையம் மூலம் சட்ட உரிமை பெறலாம்
X

உடுமலை கிளை சிறையில்,  சட்ட உதவி முகாம் நடந்தது.

சட்ட பணிகள் ஆணைக்குழுவின் வெள்ளி விழாவை முன்னிட்டு, கிராமங்கள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளைச்சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு, சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாக்கியராஜ் தலைமை வகித்தார். வக்கீல்கள், மகேஸ்வரன், தம்பி பிரபாகரன், மகாலட்சுமி, பிரபு ஆகியோர் பேசினர்.

சிறைவாசிகளும் சட்ட உதவி மையத்தின் மூலம், தங்கள் குடும்பத்தினருக்கு தேவையான சட்ட உரிமைகளை பெற்றுக் கொடுக்க முடியும் என, இம்முகாமில் தெரிவிக்கப்பட்டது.

Updated On: 13 Nov 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  2. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  3. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  4. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  5. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  7. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!