உடுமையில் கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி ரசீது வழங்கல்

உடுமலைபேட்டையில், கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி ரசீது வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
உடுமையில் கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி  ரசீது வழங்கல்
X

உடுமலையில்,  கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு, பயிர்க்கடன் ரசீது வழங்கப்பட்டது 

திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எலையமுத்தூர் ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், பயிர்க் கடன்களுக்கான தள்ளுபடி ரசீது வழங்கப்பபட்டது.

இதில், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இரா. ஜெயராமகிருஷ்ணன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு. சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு, ரசீதுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், உடுமலை கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Oct 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகள்: தெற்கு ரயில்வே முடிவு
  2. இந்தியா
    மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் நலக்குழு: வழிகாட்டுதல்களை வெளியிட்டது...
  3. இந்தியா
    சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம்
  4. தமிழ்நாடு
    இணையதள சேவை பாதிப்பு: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள்...
  5. இந்தியா
    இந்திய மாணவா்களுக்கு குறைந்த விலையில் மடிக்கணினி
  6. சோழவந்தான்
    வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில், ரத்த தான முகாம்:
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  8. திருப்பூர்
    பில்டா் காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கடனுதவி; கலெக்டர் தகவல்
  9. தமிழ்நாடு
    திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழா
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்